திறக்கக் கூடாது

img

ஊரடங்கு முழுமையாக நீங்கும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது... உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

மதுக்கடைகளை திறப்பது குறித்து தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது...

img

பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய கிளைகள் திறக்கக் கூடாது தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா

அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய வங்கி கிளைகள் திறக்க கூடாது என தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர் சங்கத்தின் சார்பில் அஸ்தம்பட்டி கிராம வங்கி வளாகத்தில் தர்ணா போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.

img

மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது: தஞ்சை ஆட்சியரிடம் மனு

 கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியிருந்த டாஸ்மாக் கடையை மீண்டும் பள்ளிக்கு அருகாமையிலும் குடியிருப்புப் பகுதியிலும் திறக்க முயற்சிப்பதை நிறுத்தக் கோரி மனு அளித்தனர்.

;